பீர் பாட்டில்களின் நிறம் பச்சை அல்லது பழுப்பு நிறமாக இருப்பது ஏன் தெரியுமா? இந்த நிற பாட்டில்களில் மட்டும் பீர் நிரப்பப்பட காரணம் என்ன? இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பண்டைய எகிப்தில் முதல் பீர் நிறுவனம் திறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன் வரலாறு மிகவும் பழமையானது. சுமேரிய நாகரிகத்தின் காலத்தில் இருந்தே பீர் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் பீர் பேக்கிங் வெளிப்படையான பாட்டில்களில் செய்யப்பட்டது. […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நீங்கள் விமானத்தை பலமுறை பார்த்திருப்பீர்கள். ஏன் அதில் அமர்ந்து பயணமும் செய்திருப்பீர்கள். ஆனால், ஏன் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்பதை ஒருபோதும் யோசித்திருக்க மாட்டீர்கள். வானில் பறக்கும் இந்த விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் பலருக்கும் தெரியாத ஒரு காரணம் இருக்கிறது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவான வெப்பத்தை உள் வாங்குகிறது. […]
2000 வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் பல்வேறு இயற்கை மருத்துவத்தை கண்டறிந்து அதை உணவில் சேர்த்து பயன்படுத்தி நோயின்றி வாழ்ந்து வந்தனர். தற்போது வளர்ந்து வரும் மேலைநாட்டு கலாச்சாரத்தை சிலர் வெறுத்தாலும் அந்த கால இயற்கை உணவுகளை எப்படி செய்வது என தெரியாமல் இன்றைய உணவு முறையை வேறு வழியின்றி கடைப்பிடிக்கின்றனர். ஆனால், இப்போது முடக்கத்தான் கீரையை வைத்து எப்படியெல்லாம் உணவு வகைகள் செய்யலாம் என பார்க்கலாம். கை, கால்களை […]
கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுக்க கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்ஃபி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் போது அல்லது பிகினி உடையோடு சன் பாத் செய்யும் போது அவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களோ, செல்ஃபியா எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3,167 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பணியின் பெயர் கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) NOTIFICATION: 17-21/2023-GDS காலியிடங்கள் தமிழ்நாட்டில் 3,167, நாடு முழுவதும் 40,889 சம்பளம் மற்றும் படிகள் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM – BranchPostmaster BPM) – ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரை உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் […]
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதனால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இதையடுத்து, மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் […]
மசாலா பொருட்கள் இல்லாமல் இந்திய சமையலே இல்லை என்று சொல்லலாம்.. உணவின் சுவையை அதிகரிக்க பல்வேறு மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.. மிளகாய், மஞ்சள், தனியா, பட்டை, லவங்கம் என மசாலாப் பொருட்கள் இல்லாமல் தினசரி சமையலே இருக்காது.. சந்தையில் இந்த மசாலா பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால், கலப்படமும் பெரிய அளவில் நடக்கத் தொடங்கியுள்ளது. எனினும் நம்மில் பலருக்கு அசல் மற்றும் போலி ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவது என்று தெரியாததால் […]
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சேலத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை கட்டாயம் அனைவரும் இனைக்க வேண்டும் என்கின்ற உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது அரசு. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் சிறப்பு முகாம் நாளை காலை 10 […]
ஒரு துளி விஷத்தால் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மீன் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உலகில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பலவும் ஒரு நொடியில் உங்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய விஷம் கொண்ட விலங்குகளாக உள்ளன. அந்த வகையில், ஸ்டோன்ஃபிஷ் எனப்படும் கல்மீன் குறித்து கேள்விப்பட்டதுண்டா..? இந்த விஷ மீன்கள், வெப்பமண்டல பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த கல்மீன் […]
இந்த உலகில் சில எளிமையான விஷயங்கள் சில நேரங்களில் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றின் மதிப்பை நம்புவது கடினம். இதற்குக் காரணம் இந்த விஷயங்கள் அரிதானவை. பொதுவாக, சந்தன மரம் தான் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகில் அதை விட பல மடங்கு அதிக விலை கொண்ட மரம் இருப்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த மரத்தின் ஒரு கிலோ விலை கூட நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த […]