பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்: செவிலியர் பணியிடம்: நாகை மாவட்டம் காலியிடங்கள்: 69 வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும் ஊதியம்: ரூ.18,000 கல்வித்தகுதி: இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க […]
பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் திட்டத்தை கடந்த 1975ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாத வருமானம் சென்னையில் ரூ.25,000-க்குள்ளும், […]
இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும். குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை […]
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும். தற்போது பல அரசுப் பணிகளிலும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI மூலம் வழங்கப்படுகிறது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அல்லது அவ்வப்போது இடமாற்றம் செய்பவர்கள், அடிக்கடி ஆதார் அட்டையில் உள்ள முகவரியை பலமுறை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்போது குடும்பத் தலைவர் மிக எளிதாக செய்து முடிக்கலாம். இந்திய தனித்துவ அடையாள […]
தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் எதைக் கிளிக் செய்கிறீர்கள், எதைப் பதிவிறக்குகிறீர்கள் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பாடம் அளிக்கும் வகையில், தானேவைச் சேர்ந்த ஒருவர் தனது டிவியை சரிசெய்ய முயன்றபோது ரூ.5 லட்சம் பணத்தை இழந்து புலம்பி வருகிறார். அவர் தனது போனில் AnyDesk செயலியை பதிவிறக்கம் செய்த சில நொடிகளில் அவரது வங்கி […]
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் (FATEHGARH CANTONMENT BOARD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர்: R.M.O(Doctor), Mid-Wife (Trained), Electrician, Motor Pump Attendant சம்பளம்: R.M.O (Doctor) – ரூ.15,600-69,100 Mid-Wife (Trained) – ரூ.5,200-20,200 Electrician – ரூ.5,200-20,200 Motor Pump Attendant – ரூ.5,200-20,200 கல்வித்தகுதி: R.M.O (Doctor) […]
பொதுவாக நிறுவனங்கள், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலையினை விரும்பி செய்வதை விட, பல காரணிகளுக்கு மத்தியில் வேறு வழியில்லாமல் செய்து கொண்டிருப்பர். பலரும் தங்களுக்கு பிடித்தமான விருப்பமான வேலைகள் கிடைத்தால் மாற தயாராக இருப்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த பதிவு. இந்திய தொழில் வல்லுநர்கள் 80% பேர் வரையில் தங்களது வேலையில் இருந்து நடப்பு ஆண்டில் மாறத் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் […]
தேசிய வருவாய் வழி உதவித்தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் நாளை தான் கடைசி நாள். 2022- 2023-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை நாளை மாலை வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த […]
சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியின் போது, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு […]