நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல், 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆஆம் தேதி வரை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
மத்திய அரசு, நாட்டின் ஏழை மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று நாட்டின் ஏழை விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான் யோஜனா). இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது, இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளில் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் கிடைத்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,020-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாவட்டம் மற்றும் காலியிடங்கள்…செங்கல்பட்டு – 45, கோயம்புத்தூர் – 119, […]
பொங்கல் பண்டிகை, குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட்டில் ஆஃபர் விற்பனை தொடங்கியுள்ளது. இணைய வர்த்தக உலகில் அமேசான், பிளிப்கார்ட் தளங்கள் முன்னணியில் உள்ளன. பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளின் விலையானது அனைத்து நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. பண்டிகை காலங்களில் பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பொருட்கள் விற்பனையாகின்றன. அந்த வகையில், தற்போது அமேசான், பிளிப்கார்ட்டில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ஆஃபர் விற்பனை […]
தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) : தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது, தற்போது ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை அரையாண்டுக்கு ஒருமுறை கூட்டி வழங்குகிறது, மேலும் இந்த தொகையானது முதிர்வு காலத்தின் போது செலுத்தப்படும். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லாததால், குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆக உள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) : இந்திய அரசின் செல்வ மகள் […]
உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இது மேலும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் பயனர்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைக்க இது உதவுகிறது. இந்த வாட்ஸ்அப்-ல் இன்கமிங் கால் மற்றும் […]
உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, அதை வீட்டிலேயே செய்யலாம். இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தவறு அல்லது […]
ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவியின் பெயர்: சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்: 761 சம்பள விவரம்: ரூ.19,500 முதல் 71,900 வரை வயது வரம்பு: SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிகள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமைப் பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் […]
ரேஷன் கடைகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இன்று (ஜனவரி 13) பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதிக்குள் […]