உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் அதன் பயனர்களை QR குறியீடு வழியாக ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்ற அனுமதிக்க […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஆதார் அட்டை இன்று அதிகம் பயன்படுத்தப்படும் ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நோக்கத்திற்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதால் சில நேரங்களில் ஆதார் கார்டை தொலைத்துவிடும் சூழல் உள்ளது. அவ்வாறு தொலைந்து போன ஆதார் அட்டையை மீண்டும் ஆன்லைனில் எப்படிப் பெறுவது என்று, படிப்படியான செயல்முறையில் இந்த பதிவில் பார்க்கலாம். ☞ முதலில் UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்…இதற்குப் பிறகு, பயனர் இழந்த அல்லது மறந்துவிட்ட […]
தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி, இதுவரை நகைக்கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு […]
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மெலிவுடன் காணப்படுவதற்கு காரணம், சரியான உணவு முறை இல்லாதது தான். அதற்காக பெற்றோரையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில், குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை முன்னேற்றி கொண்டு செல்ல முடியும். அதற்காக குழந்தைகளை கவனிக்காமல் விட முடியுமா? எனவே, உங்கள் குழந்தைகளுக்கு இந்த இரண்டு உணவுகளை கொடுத்துப் பாருங்கள் மல மலவென எடை கூடும். தேங்காய் பால் தேங்காய் […]
ஒவ்வொரு நிதியாண்டு முடிவடையும் போதும், வருமானம் மற்றும் பிற லாபங்களின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வருமான வரி செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதன் மூலமாக வரி செலுத்தும் முதலீட்டாளர் […]
எப்போது பார்த்தாலும், வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களே தற்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எப்படி மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறதோ, அதேபோல ஆண்களுக்கு இனி மகப்பேறு கால விடுமுறை கிடைக்க இருக்கிறது. அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை பற்றி நாம் அறிந்திருக்கக்கூடும். பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறைகள் சுமார் […]
பொங்கல் போனஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகையாக […]
ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல சமயத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனக்குறைவு காரணமாக வேறு ஒரு நபருக்கு பணத்தை மாற்றி செலுத்தக்கூடும். அத்தகைய சமயத்தில் அந்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தவறுதலாக பணத்தை செலுத்தி விட்டால் என்ன செய்வது…? முதலில் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் வங்கியில் தவறான கணக்கிற்கு பணத்தை […]
நம் நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். அதேப் போல் அவர்களின் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் உத்தரவாதமான வருமானத்தை பெறுவது மட்டும் அல்லாமல் அவர்களின் […]
பொது போக்குவரத்தில் பேருந்துகளை விட ரயிலில் தான் டிக்கெட் விலை மிக குறைவாக உள்ளது. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்? என்ற முழு விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்… மார்டன் உலகில் இன்று உலகமே சுருங்கிவிட்டது எனலாம். இன்று இந்தியாவில் இருக்கும் நபர் அடுத்த சில மணி நேரங்களில் உலகின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த வகையில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சைக்கிள் முதல் […]