அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கும் தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: துறைகள் தமிழ்நாடு அஞ்சல் துறை காலியிடங்கள்  07 கல்வித்தகுதி 8th தேர்ச்சி பணிகள்  Skilled Artisans  சம்பளம் ரூ.19900/- to ரூ.63200/- வயது வரம்பு 18 to 30 வரை  பணியிடம் தமிழ்நாடு கடைசி நாள் 09.01.2023 விண்ணப்பிக்கும் […]

மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட, இந்த ஃபைண்ட் மை டிவைஸ் வசதியை பயன்படுத்தி மொபைலை டிராக் செய்ய முடியும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலம் மொபைலில் எண்கிரிப்டட் இருந்த லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இனி உங்கள் மொபைல் ஆன்லைனில் இல்லாமல் […]

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச்சாலையில் “காஞ்சி” வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. 25,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இப்பயிற்சி மையத்தில் அமைந்துள்ளது. செப்டம்பர் 2022-இல் மத்திய தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் இறுதி முடிவு 06.12.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 […]

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் நிர்வாகம் மற்றும் சட்டப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் காலியிடம் சம்பளம் வயது வரம்பு Deputy General Manager (Legal) 2 ரூ.78,800-2,09,200 56 Manager (Administration) 12 ரூ.67,700-2,08,700 56 Manager (Legal) 2 ரூ.67,700-2,08,700 56 Assistant Manager (Legal) 4 ரூ.47,600-1,51,100 […]

மத்திய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனத்தில் (Rashtriya Chemicals and Fertilizers Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள் : பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் Operator(Chemical)Trainee 181 ரூ.22,000 – ரூ.60,000 Technician(Mechanical)Trainee 38 ரூ.22,000 – ரூ.60,000 Technician(Electrical)Trainee 16 ரூ.22,000 – ரூ.60,000 Technician(Instrumentation) Trainee 12 ரூ.22,000 – ரூ.60,000 X-Ray Technician 1 […]

மத்திய அரசின் எரிபொருள் நிறுவனமான ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் கல்வி Contract Medical Officer – Field Medical Officer(FMO) 4 ரூ.1,05,000/- எம்.பி.பி.எஸ் வயது வரம்பு: இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது. தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் […]

வீட்டுக் கடன் உள்ளிட்ட சில்லரை கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி, தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தற்போது 6.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால், வங்கிகளிலும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவைகளுக்கான வட்டி அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தற்போது வீட்டு […]

குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு, குடியிருப்பவர்கள் இணைய வழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்போரின் உறவினருக்கு (குழந்தைகள், கணவன்/ மனைவி, பெற்றோர்) இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், ரேஷன் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், […]

ஓய்வு பெற்ற எந்த ஒரு ஊழியருக்கும் ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவசர காலங்களில் உதவுகிறது.மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சான்றிதழ் மிக முக்கியமான ஆவணம். ஏனெனில் இது ஓய்வூதியம் தொடர்பான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. பென்சன் வாங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் […]

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 12ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு […]