குரூப் 4 தேர்வில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்… கிராம நிர்வாக அலுவலர் பதவியின் கீழ் 274 காலியிடங்களும், குரூப் 4 நிலை பதவியின் கீழ் 6,864 பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் கீழுள்ள பதவிகளின் கீழ் 163 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன. எனவே, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 7301 ஆகும். புதுகாலியிடங்கள் எண்ணிக்கை… புதுகாலியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ […]

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அடுத்தாண்டு (2023) பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியானது. ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும், இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ரூ.1,000 […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 526 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் உதவியாளர் 342 ஜீனியர் தனி உதவியாளர் 154 மேல் பிரிவு கிளர்க் 16 ஸ்டெனோகிராஃபர்ஸ் 14 வயது வரம்பு : 09.01.2023 படி 28 வயது வரை இருக்க வேண்டும். OBC 31 வயது மற்றும் […]

சீனா மற்றும் பிற நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. நாட்டில் வைரஸ் பரவுவது இன்னும் அதிகரிக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது , நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரம் தொடர்பான தேவையான வழிகாட்டுதல்களுடன் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். […]

வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்குச் சென்றுதான் பணப்பறிமாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. அவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவைகளை, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த, பயனர் ஐடி எனப்படும் (user name) மற்றும் கடவுச்சொல் (password) என்பது மிக முக்கியமாகும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எஸ்.பி.ஐ வங்கியின் நெட் பேங்கிங் (Net […]

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்‌ மற்றும்‌ சார்ந்தோர்களின்‌ சிறார்களுக்கு வழங்கப்படும்‌ கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள்‌ படைவீரர்‌ மற்றும்‌ சார்ந்தோர்களின்‌ சிறார்களுக்கு தொகுப்புஸநிதியிலிருந்து முன்னாள்‌ படைவீரர்‌ சிறார்‌ கல்வி மேம்பாட்டு நிதியுதவியானது 1-ம்‌ வகுப்பு முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை ரூ.2,000/-, 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 8 […]

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 6, 8, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு […]

வங்கி வாடிக்கையாளர்கள் லாக்கரை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டால் (அ) ஏற்கனவே வங்கி லாக்கரை பயன்படுத்தினால் அவர்கள் ஜனவரி 1, 2023-க்கு முன் லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஜனவரி 1, 2023-க்குள் வங்கிகள் ஏற்கனவே உள்ள லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்களது லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கி கூற்றின் அடிப்படையில், அனைத்து கடன் வழங்குநர்களும் IBAஆல் டிராஃப்ட் செய்யப்பட்ட மாதிரி […]

சான்றிதழ் பதிவிறக்கம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து […]

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? என்ன மாத்திரை, மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இதற்கான வசதியை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார். இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து […]