தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருப்போம். பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டும் வைத்திருப்போம். வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படும் ஏ.டி.எம்-க்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏடிஎம்-மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் ரூ.173 பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள PIB (Press Information Bureau), இந்த தகவலை தவறானது என்று […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
வங்கிக் கணக்கு அப்ளிகேஷன்கள் போன்ற முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஆபாசப் படங்களை பார்ப்பதால், என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள். மனிதனின் 6-வது விரலாக மாறிவிட்டது ஸ்மார்ட் போன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இன்று செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த அளவிற்கு அடிமையாக மாற்றிவிட்டது தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும். ஸ்மார்ட் போன்களின் அதிகளவு பயன்பாட்டிற்கு முக்கிய காரணம் […]
இந்திய ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து புதிய பார்சல் சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே அவ்வபோது வெளியிட்டு வருகிறது. தற்போது போக்குவரத்தை தொடர்ந்து மக்களுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகிறது. ரயில் மூலமாக நீங்கள் எந்த ஒரு பொருளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் […]
உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய […]
சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: வாகன ஓட்டுநர் சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை காலியிடங்கள்: 3 இன சுழற்சி முறை: ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பொதுப் போட்டி தகுதி: * 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் * வாகன ஓட்டுநர் உரிமம் புதுபிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும் […]
சென்னை பல்கலைக்கழகத்தில் கிண்டி வளாகத்தில் வழங்கப்படுகிற B.Sc. (Blended) Program [Biology] துறையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: கௌரவ விரிவுரையாளர் சம்பளம்: ரூ.20,000 கல்வித்தகுதி: Life Sciences / Biological Sciences / Zoology / Biology பாடத்தில் முதுகலைப்பட்டத்துடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களைக் கல்வி சான்றிதழ், கற்பித்தல் அனுபவம், வெளியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் […]
உலகின் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாகிவிட்டது வாட்ஸ்அப். தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய, நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், வாட்ஸ் மற்றுமொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மிகவும் தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புதிய அம்சம் தான் ‘அவதார் ஸ்டிக்கர்ஸ்’. இந்த புதிய […]
ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் வாங்க முடியும். டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்த […]
ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact […]
தென்னிந்திய சமையல்களில் புளி ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது, புளி சாதம், மீன் குழம்பு, ரசம் என பல உணவுகளின் முக்கிய பொருள் புளி. வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களில் அரிசி, பருப்புக்கு அடுத்த இடம் இந்த புளிக்கு உண்டு. புளியின் சுவை மற்றும் அதன் பல மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் குடம்புளி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். […]