இந்தியன் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் ரயில்வேயில் தகவல் தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. தற்போது இப்பணியிடத்தில் இருந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இங்குத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள். பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் Junior Electrical Engineer 4 Junior Civil Engineer 1 Executive Personnel / Administration /HRD […]

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான […]

விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் Company Secretary 1 அதிகபட்சம் 65 வயது ரூ.75,000/- Hindi Translator- cumtypist 1 அதிகபட்சம் 65 வயது ரூ.40,000/- கல்வித்தகுதி: Company […]

ஆதார் அட்டையில் 5 முதல் 15 வயதுவரை குழந்தைகளின் பயோமெட்ரி தகவல்களை அப்டேட் செய்ய யுஐடிஐ வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஐடிஏஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது. ’பால் ஆதார்’ எனப்படும் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் தகவல்களை அப்டேட் செய்வது அவசியம் எனவும் 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் தகவல்களை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டுவிட்டரில் இது […]

சேலம் மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி 40,000 காலிப்பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை சீராக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்ட நிர்வாகமும், தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 26ஆம் தேதி […]

பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் 5% வட்டியில் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் வட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். தொடக்க வேளாண் […]

அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய பூஜை முறைகளை செய்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு வாழைப்பழம் அகத்துக்கீரை கொடுப்பது போன்றவையும் செய்யப்படுகிறது. மேலும், அந்த நாளில் குலதெய்வம் வழிபாடும் மேற்கொள்வது நல்லது. அப்படியான விசேஷமான இந்த அமாவாசை கார்த்திகை மாதத்தில் வருவதும் இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் இன்று காலை 6.35 மணிக்கு துவங்கிய அமாவாசை திதியில் […]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் அதிகமான ரசாயனங்கள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேட்களை வாங்குவதற்கு முன் நாம் அவற்றை முழுமையாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, எந்த பிராண்டில் அதிக ஆர்கானிக் என்று ஆராய்ச்சி கூறுவதை கவனிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், இந்தியாவில் கிடைக்கும் 10 வகையான சானிட்டரி பேட்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினர். இதில், […]

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மின் இணைப்பு எண்ணுடன் […]

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டும் இன்றி குழந்தையின்மை […]