ஓய்வூதியம் பெருநவர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இளம் வயதில் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால், ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல், உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்ஷன் திட்டம் உதவியாக இருக்கும். அடல் பென்ஷன் யோஜனா… இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் […]
சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) வெளியிடுவது பற்றிய செய்திக் குறிப்பை வெளியிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் இன்று (நவம்பர் 1) அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி இன்று முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை முதற்கட்டமாக e₹-W என்ற டிஜிட்டல் கரன்சியை மொத்த […]
நவம்பர் மாதம்னு சொன்னாலே நமக்கு நினைவுக்கு வர்ற விஷயம் ‘நோ ஷேவ் நவம்பர்’. ஆனா, இதை ஏன் ஆரம்பிச்சாய்ங்க.. எதுக்கு ஆரம்பிச்சாய்ங்கனு புரியாமலேயே பல நவம்பர்களைக் கடந்திருப்போம். இப்போவாச்சும் தெரிஞ்சிக்கலாம் வாங்க… ‘நோ ஷேவ் நவம்பர்’ ன்னா என்ன? உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்கள் தங்கள் குழுக்களுக்குள் முடிவு செய்து இந்த நவம்பர் மாதம் முழுக்க ஷேவிங் ரேஸரைக் கையில் தொடாமல் இருக்க வேண்டும். சிலர் இதை ஒரு போட்டியாகவும் […]
நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால், இம்மாதம் (நவம்பர்) 10 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் […]
எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP, காப்பீட்டு பெற KYC கட்டாயம் உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. எல்பிஜி சிலிண்டர் பெற OTP கட்டாயம் எல்பிஜி சிலிண்டரின் வீட்டு டெலிவரிக்கான OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தினம்தோறும் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இனி இதனை முன்பதிவு செய்யும் போது, நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும். […]
குழந்தைகளை பாரபட்சமின்றி, உணர்வுடன் நடத்துமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் சகோதரி கிளாரா இரண்டு மாணவிகள் காணாமல் போய்விட்டனர். இதனால் தலைமை ஆசிரியை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனோன்ரி தாக்கல் செய்தார். மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, மாணவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் […]
இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதி நிகழ இருக்கிறது. சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஒரு கிரகணகாலம் என்பது தோராயமாக 35 நாட்கள் ஆகும். இவற்றில் குறைந்தது 2 கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில் ஒரு கிரகண காலத்தில் 3 கிரகணங்களும் […]
பிளிப்கார்டில் ’கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷன் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல பொருட்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க செளகரியமாக போய்விட்டது என்றே கூறலாம். குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் அதிகளவில் இருந்து வந்தது. ஆனால், இன்றோ பட்டிதொட்டியெல்லாம் […]
பண்டிகை சீசனில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைத்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆன்லைன் ஷாப்பிங் […]