fbpx

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் …

PM-YASAVI திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌‌.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI (PM Young Achievers Scholarship Award …

உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் அணிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “உள்ளாட்சி பகுதிகளில்‌ அனைத்து தரப்பு மக்களும்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ கட்டிட விதிகள்‌ மற்றும்‌ அதற்கு அனுமதி வழங்கும்‌ வழிமுறைகள்‌ உருவாக்கப்பட்டு, “தமிழ்நாடு …

முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 2020 – 21-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை …

சூரிய புயல்கள் பல பில்லியன் ஆண்டுகளாக பூமியை தாக்கி வருகின்றன. இந்த சூரிய புயல்கள் பூமியில் உள்ள சக்தி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை அழிக்கக்கூடிய பெரிய பின் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்கும் அளவுக்கு வலுவான சூரியப் புயல் எப்போதாவது பூமியைத் தாக்க முடியுமா? அல்லது பூமி மீண்டும் …

உலகில் பல வகையான வித்தியாசமான பழக்கவழக்கங்களும், பழைய மரபுகள் இன்று வரை மக்களால் பின்பற்றப்படுகின்றன. அத்தகைய பாரம்பரியத்தைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. மணமகள் மீது எச்சில் துப்பியபடி அவரை வழியனுப்புகின்றனர்..

கென்யா மற்றும் தான்சானியாவில் வசிக்கும் மசாய் பழங்குடியின மக்கள் இந்த வித்தியாசமான மரபை பின்பற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்து விடைபெறும் நேரத்தில், …

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் செதி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது என்றும், அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அகவிலைப்படி 01.07.2022 முதல் அமலுக்கு வரும் என்று போலி செய்தி ஒன்று பரவி வந்தது. மத்திய அரசு …

தக்காளி காய்ச்சல் கேரளா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் காய்ச்சல் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று, மத்திய சுகாதார அமைச்சகமும் நோய்க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதில், இந்த நோயில், ஒரு தக்காளி போன்ற ஒரு வட்ட சொறி பகுதி, உடலில் உருவாகிறது. காய்ச்சல், க்ஷ மூட்டுகளில் வலி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மற்ற அறிகுறிகளாக நீரிழப்பு, குமட்டல், …

மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கிழ்‌ தேர்வு செய்யப்படும்‌ 9 மற்றும்‌ 10-ம்‌ வகுப்பு மாணவ, மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000 …

கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் தேசிய கோபால் ரத்னா விருதுகள் – 2022-க்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வரவேற்கிறது. கடந்த 01.08.2022 முதல் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 15.09.2022 ஆகும். இவ்விருதுகள் தேசிய பால்வள தினத்தையொட்டி, (26 நவம்பர் 2022) வழங்கப்பட உள்ளது. …