fbpx

இயற்கையின் எழில் சூடும் எத்தனையோ ரம்மியமான இடங்கள் இந்த உலகில் உள்ளன.. அந்த வகையில் உலகில் மிக அழகான தீவுகளும் காணப்படுகின்றனர்.. பெரும்பாலும் விடுமுறை நாட்களைக் கழிக்க மக்கள் தீவுகளுக்கு செல்கின்றனர்.. ஆனால் உலகில் ஆபத்தான பல தீவுகள் உள்ளன, அங்கு செல்லாமல் இருப்பது நல்லது. உண்மையில், அழகாக இருப்பதோடு, இந்த தீவுகள் மிகவும் ஆபத்தானவை. …

காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில்‌ காவலர்கள்‌ எவ்வித ஓய்வும்‌ இன்றி தொடர்ந்து பணிபுரிவதால்‌ மனதளவில்‌ சோர்வடைகிறார்கள்‌. இதனால்‌ அவர்கள்‌ உடல்‌ நலனும்‌ பாதிப்படைந்து அவர்கள்‌ பணித்திறன்‌ பாதிக்கும்‌ ஆபத்து உள்ளது. 1977-ம்‌ ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய …

பொதுவாக நாம் அனைவரும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் ஆனால் அத்தகைய பயணத்தின் பொழுது சிறிய தவறை நாம் செய்தால் கூட ஒட்டுமொத்த பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடும். அப்படி பல பொருட்களை நாம் விமானத்தில் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறைகள் இருக்கின்றன. மீறி கொண்டு செல்லப்பட்டால் அதன் மூலம் பல்வேறு …

பூமியில் உள்ள பல விஷ ஜந்துக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் விஷக் குளத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செங்கடலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நச்சுத்தன்மை வாய்ந்த குளம் பற்றிய தகவலை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். இந்த செங்கடல் குளத்தில் நீந்தினால் அவர்கள் இறந்துவிடுவார்களாம்.. மியாமி பல்கலைக்கழக குழு இந்த குளத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த குழுவை …

நாம் அன்றாடம் பார்க்கும் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் உண்மையான காரணம் பற்றி பலரும் தெரிந்திருப்பதில்லை. அந்த வகையில் இன்று நாம் ஏன் ஆம்புலன்ஸில் ‘ambulance’ பெயர் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம். சில சமயம், நாம் ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பார்த்திருப்பீர்கள், அதைப் பார்க்கும்போது, ​​ஏன் ஆம்புலன்ஸ் பெயரை முன்பக்கத்தில் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது …

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மாதம் போதும் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து …

பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கி வருகிறது.இதே போல மாநில அரசும் விவசாயிகளின் …

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்சனையாகவே மாறிவிட்டது. ஆம், குறிப்பாக கொரோனா காரணமாக பலர் தங்களின் வீடுகளில் எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்த இடத்தில இருந்தே வேலை செய்து வருவதால் அவர்களின் உடல் எடை அதிகரித்து விட்டது. தற்போது அதிகரித்த எடையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். உடல் …

22-ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022- 2023-ம்‌ ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான துறையில்‌ பணிபுரியும் துணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக்‌ …

வைரஸ் அல்லாத ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்று அழைக்கப்படும் கல்லீரல் புற்றுநோய் கொடிய புற்றுநோய்களில் ஒன்றாகும். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்கள், கிண்ணங்கள் போன்றவற்றில் உள்ள செயற்கை இரசாயனங்கள் வெளிப்படுவதால், ஒரு நபருக்கு இந்த புற்றுநோயின் அபாயம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் …