ஈரான் உடனான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது.. ஏனெனில் போர் தொடங்கியதில் இருந்தே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் இஸ்ரேலி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.. அந்த வீடியோவில் பேசிய அவர் தனது மரணம் குறித்த கூற்றுகளை மறுத்தார். தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஈரானின் கார்க் தீவின் மீதான தாக்குதல் குறித்த காணொளி ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரானின் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுவே மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, ஈரானின் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இது […]
இந்தியா உட்பட பல நாடுகளில், முழுமையாக சைவ உணவை மட்டுமே உண்ணும் மக்கள் உள்ளனர். ஆனால், உலகளவில் அசைவ உணவை உண்பவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நாடுகளில் சைவ உணவு உண்பவர்கள் இருந்தாலும், இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் இணையத் தளமான ‘Statista’வின் ஆய்வுக் குழு வெளியிட்ட உலகிலேயே அதிக அளவு இறைச்சியை உண்ணும் நாடுகளின் பட்டியலை இப்போது […]
ஈரானுடனான அமெரிக்கா போருக்கு மத்தியில் ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் மாறிவரும் நிலைப்பாட்டை ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி கேலி செய்தார்… ஒரு சமூக ஊடகப் பதிவில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இப்போது இந்தியாவையும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளையும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு “கெஞ்சுகிறது” என்று அரக்சி கூறினார். “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. […]
சீன யுவானில் சரக்கு வர்த்தகம் செய்யப்பட்டால், மூலோபாய ரீதியான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குறைந்த எண்ணிக்கையிலான எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி வழங்க ஈரான் பரிசீலித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஈரான் உருவாக்கி வரும் பரந்த டேங்கர் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. […]
ஒருபுறம் இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது.. மறுபுறம் ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் உடன் சண்டையிட்டு வருகிறது.. ஹிஸ்புல்லா அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.. இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. லெபனானின் சுகாதார அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.. சமீபத்திய மோதலின் போது மொத்தம் 773 […]
ஈரான் சரணடையத் தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் G7 தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.. முக்கிய தொழில்மயமான நாடுகளின் தலைவர்களுடனான இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, ” அமெரிக்காவி ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation Epic Fury) என்று அறியப்படும் சமீபத்திய இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் குறித்து டிரம்ப் பேசினார். இந்த நடவடிக்கையை ஒரு பெரும் வெற்றி என்று டிரம்ப் கூறியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்… அந்த உரையாடலின்போது, ஈரானைச் […]
பொதுவாக, நம் நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை இருக்கும். அதுவே மிகவும் விலை உயர்ந்த ‘பாஸ்மதி’ வகையாக இருந்தால், அதன் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை அரிசியின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. இதை நம்புவது சற்று கடினமாக இருந்தாலும், ஜப்பானைச் சேர்ந்த ‘Kinmemai Premium’ (கின்மேமை பிரீமியம்) அரிசி இந்தச் […]
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.. ஈரானும் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருவதுடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனால் மேற்காசீயாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த போர் காரணமாக ஈரானில் மட்டும் சுமார் 1300 பேர் உயிரிழந்துள்ளனர்.. இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கிய பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரபல தீர்க்கதரிசி, பாபா வங்காவின் கணிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை உண்மையாகவே நடந்த நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து அனைவரும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அப்படியென்றால், பாபா வங்காவின் சமீபத்திய கணிப்புகள் எவ்வாறு பலித்தன? இந்தப் போரின் போது எரிவாயு நெருக்கடியின் நிலை என்னவாக இருக்கும்? வாருங்கள், இந்தக் கட்டுரையில் […]

