மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், வெளிநாட்டு கொடிகள் ஏந்திய கப்பல்களில் பணியாற்றிய குறைந்தது மூன்று இந்திய கடற்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, முக்கிய வர்த்தக கடற்பாதைகள் பாதிக்கப்படக் கூடிய சூழலில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தப் பகுதியில் இந்திய கடற்பணியாளர்கள் தொடர்பாக 4 […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பசிபிக் “ரிங்க் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும் ஒரு பகுதியான சுமத்ரா அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல டெக்டோனிக் தகடுகள் ஒன்றிணைகின்றன. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்தோனேசியா பசிபிக் “ரிங்க் ஆஃப் ஃபயர்” […]
இஸ்ரேல்-ஈரான் போர் தொடரும் வேளையில், மற்றொரு அதிர்ச்சி செய்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டதாகவும், அதன் வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். ஈரானிய ஊடகங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் மத்தியில் ஈரான் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரான் முழு உலகையும் பயமுறுத்தும் ஒன்றைச் […]
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள மோதல், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சிக்கலான அதிகார சமநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கும் வலுவான அரசியல், ராணுவ மற்றும் தூதரக ஆதரவை Israel பெற்றுவரும் நிலையில், ஈரான் பல நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. முக்கியமான அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்கூட தெஹ்ரானுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதில்லை. இதன் பின்னணியில் ஆழமான புவியியல் அரசியல் காரணங்கள் உள்ளன. […]
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், […]
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலில், ஈரான் ஒரு பெரிய படை நடவடிக்கையாக காதர் தொடர் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளது. இது, இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமான கட்டமாக கருதப்படுகிறது. காதர் ஏவுகணை – திறன் மற்றும் முக்கியத்துவம் காதர் ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக ஈரானின் Ghadr-110 (காதர்-110) தொடரில் அடங்கும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும். […]
நேற்று முன் தினம் இஸ்லேரலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கத்தார், அபுதாபு, பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. இந்த […]
திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு […]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் […]

