#Tax: வரும் பட்ஜெட்டில் வரியில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்…!

வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார்.


அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு 12 மாதங்களுக்கும், பட்டியலிடப்படாத பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட்டுக்கு 24 மாதங்களுக்கும் மேலாகவும், கடன் பரஸ்பர நிதிகள் மற்றும் பத்திரங்களுக்கு 36 மாதங்களுக்கும் மேலாகவும் இருக்கும்.

பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகள், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளின் யூனிட்கள் மற்றும் ஒருவேளை கடன் நிதிகள் ஆகியவற்றின் விற்பனையிலிருந்து எழும் ஆதாயங்களின் மீதான வரி விதிப்பை வரி மறுசீரமைப்பு குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

’அவரு போய்டாரு... இப்போ நீ வரலாம்’..!! கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்த பெண்..!! கடைசியில் நேர்ந்த கதி..!!

Wed Nov 16 , 2022
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியையும், கள்ளக்காதலனையும் மருத்துவமனையில் வைத்து கறி வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமா இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே, ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற வாலிபருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது. […]
Sex 1 e1668568953180

You May Like