விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் விவாகரத்தான 6 மாதங்களுக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
Read More : ”பணத்திற்காக நடிகை விந்தியா செய்யும் காரியம்”..!! ரகசியத்தை புட்டு வைத்த பயில்வான்..!!