fbpx

“4 மணி நேரம”..!! மிரட்டும் விஷ்ணுகாந்த்..!! நடிகை சம்யுக்தா பரபரப்பு புகார்..!!

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாக பிரிந்தும் விட்டனர். சமீபத்தில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையிலான பிரச்சனை பற்றி விரிவாக சம்யுக்தா பேசியிருந்தார். அதாவது, விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்துகொண்டார் என்று கூறியிருந்தார். அதன்பின் பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி அவர் பேசினால் அதை வெளியிடுவேன் என்றும் விஷ்ணுகாந்த் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்யுக்தா காவல் நிலையத்தில் புகாரளித்தார். எனினும் விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை, சம்மனையும் வாங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார் சம்யுக்தா.

Chella

Next Post

கர்நாடக அமைச்சரவையில் 10 புது முகங்களுக்கு வாய்ப்பு…..? வெடித்தது அடுத்த சர்ச்சை…..!

Thu May 18 , 2023
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் சித்தராமைய்யா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே சி வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக பேசியதாவது கட்சியின் சார்பாக துணை முதலமைச்சராக சிவகுமார் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி பிரச்சனை நடந்த ஒரு வார காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக முதலமைச்சர் பதவி […]

You May Like