fbpx

விஜய்யால் கடுப்பான லோகேஷ்..!! படப்பிடிப்புக்கு இடையூறு தரும் ரசிகர்கள்..!! படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது லியோ படக்குழுவினர் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தி வருகின்றனர். இதை தெரிந்து கொண்ட விஜய்யின் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக எப்போதும் அந்த இடத்தையே சுற்றி வருகின்றனர். இதனால் படப்பிடிப்பை சரியாக செய்ய முடியாமல் படக்குழுவினர் திணறி வருகின்றனர்.

ஆனால், விஜய் ஏற்கனவே லோகேஷ் கனகராஜிடம் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்த பின்னர் இதன் பின் அடுத்த எல்லா ஷூட்டிங் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார். ஆனால், விஜய் ரசிகர்களின் செயலால் கோபமடைந்த லோகேஷ், விஜயிடம் எப்படியோ பேசி படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்துக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டாராம். இதனால் படக்குழுவினர் விரைவில் ஹைதராபாத் செல்ல உள்ளனர்.

Chella

Next Post

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…..! திருவள்ளூர் அருகே 6 பேர் அதிரடி கைது….!

Sun Apr 16 , 2023
திருவள்ளூர் அருகே அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியில் முருகப்பெருமான் மற்றும் அம்பேத்கர் ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, நடைபெற்ற தகராறு 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்துள்ள அத்திமாஞ்சேரி பேட்டையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இரவு முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெற்றுள்ளது. அப்போது மற்றொரு பிரிவினர் சட்ட மேதை பிஆர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like