fbpx

’இதை ராபர்ட் மாஸ்டர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரு’..!! ’அதனால நானும்’..!! பிக்பாஸ் ரச்சிதா ஓபன் டாக்..!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக ராபர்ட் மாஸ்டர் குறித்து ரச்சிதா பேசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 கலந்துக் கொண்டு ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோர் பெரியளவில் பங்களிப்பு கொடுக்காவிட்டாலும், வெளியில் சற்று பிரபலம் அடைந்தவர்களாக காணப்படுகிறார்கள். இதனால், மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு சற்று அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் இருவரும் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டனர். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ராபார்ட் மாஸ்டர் குறித்து பேசாத ரச்சிதா, அவர் வெளியேறிய பின்னர் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசியுள்ளார்.

’இதை ராபர்ட் மாஸ்டர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரு’..!! ’அதனால நானும்’..!! பிக்பாஸ் ரச்சிதா ஓபன் டாக்..!!

அவர் கூறுகையில், “ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒரு குழந்தை போன்றவர். இவர் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு குழந்தை தனம் கண்டிப்பாக இருக்கும். மேலும், அம்மா ஞாபகம் வந்ததும் அழுக ஆரம்பித்து விட்டேன். அதை மறக்க தான் மழையில் நனைந்துக் கொண்டிருந்தேன். ஆனால், ராபர்ட் மாஸ்டர் அதனை தவறான புரிந்துக் கொண்டார். ராபர்ட மாஸ்டர் அழுகும் படி நான் ஒன்றும் செய்யவில்லை. நான் செய்த விடயத்தை அவர் தவறாக புரிந்துக் கொண்டார். இதனை என்னால் சரிச் செய்ய முடியவில்லை. அதனால் தான் நானும் அழுதேன். இவர் என் மீது காதல் என்று கூறும் போது இது ஒரு விளையாட்டு மாத்திரமே இதனை வாழ்க்கையுடன் கம்பேர் செய்யக்கூடாது என அவருக்கு அறிவுரை கூறினேன்” என்றார்.

Chella

Next Post

தனிமையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த இளம் ஜோடி…! மிரட்டி பணம் பறித்த போலி காவல்துறை அதிகாரி….!

Sat Jan 14 , 2023
காவல்துறை உங்கள் நண்பன் என்று பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது. அந்த பழமொழி எதற்காக வந்தது என்று கேட்டால் காவல்துறை உங்களுடைய நண்பன் ஆகவே எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் துணை நின்று அந்த பிரச்னையிலிருந்து உங்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்பதை விளக்கும் விதமாகத்தான் இந்த பழமொழி எழுதப்பட்டது. அதற்கேற்றார் போல காவல்துறையில் பல நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like