fbpx

தயாரிப்பாளர், நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மென்டிற்கு ஓப்பனாகவே ஒப்புக்கொண்ட சினேகா..? கருவை தவிர்க்க காப்பர்-டி..?

2000ஆம் காலகட்டத்தில் ஓஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2001ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும், நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர், அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில், சினேகா சினிமாவில் நிலைத்து நடிக்க தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என பலருடன் அட்ஜெஸ்ட்மென்டிற்கு ஓப்பனாகவே ஒப்புக்கொண்டார் எனவும் அதற்காக அவர் கருத்தடை சாதனமான காப்பர்-டி பொருத்திக்கொண்டதாக பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Read More : வாய்ப்புக்காக ஆபாசப் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் நடிகைகள்…!! அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு இப்படி செய்வதா..?

English Summary

Seneca was open to adjustments with producers, directors and actors to stay in cinema.

Chella

Next Post

காதலியை மறக்காத பிரபுதேவா..!! அட குழந்தைக்கே அந்த பெயர் தான் வெச்சிருக்காராமே..!!

Wed Sep 25 , 2024
While Prabhu Deva has given birth to a beautiful baby girl, it is reported that she has named her baby girl as Nayanthara.

You May Like