fbpx

சந்திரமுகி படத்தில் நடித்துள்ள சொர்ணாவா? இவ்ளோ ஸ்லிம்மாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருக்காங்க…!!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் சொர்ணா என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் எப்படி இருக்கார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் ரீ கிரியேட் செய்யப்பட்டு வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த படத்தில் நடிகர் ரஜினியுன் இணைந்து பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பர். இப்படி வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

அந்த திரைப்படத்தில் மனதில் நினைத்ததை எல்லாம் கண்டுபிடித்துவிடும்  ரஜினியிடம் இருந்து தன் மனைவியை  காப்பாற்றுவதே வேலையாக செய்து வருவார் நடிகர் வடிவேலு. அப்படி இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் நடிகை சுவர்ணா மாதிவ் .

இவர் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான தாய் மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாயாபஜார் ,கோகுலத்தில் சீதை ,பெரியதம்பி, ரோஜாக்கூட்டம், வர்ணஜாலம், திருப்பதி போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.  திருமணமான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுவர்ணா மாதிவ் ,அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  தற்போது அவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Post

கை, கால், மூட்டுவலிக்கு சூப்பர் மருத்துவம்.!

Sat Nov 19 , 2022
நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம்.  நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரமும் குறைந்து வரும். உடல் பலவீனம், சீதப்பேதி, சாறு, அஜீரணம், […]

You May Like