fbpx

வீடியோ கால் சர்வீஸ்..!! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா..? பிரபல நடிகையின் தொழில் ரகசியத்தை உடைத்த பயில்வான்..!!

தமிழ் சினிமாவில் நிறைய கவர்ச்சி நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி நிறைய இளம் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்கள். அந்த வகையில், நடிகை கிரண் ரத்தோடும் ஒருவர். இவர், ஜெமினி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. நடிகர் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் எனும் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இதற்குப் பிறகு வில்லன், பரசுராம் போன்ற திரைப்படங்களில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. 2003 ஆம் ஆண்டு வின்னர் எனும் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தான் தனது கவர்ச்சியை முழுமையாக காட்ட ஆரம்பித்தார். அந்த படத்தில் ஒரு பாடலில் தனது முன்னழகை முற்றிலுமாக காட்டி இளசுகளை தன்வசம் ஈர்த்தார். இந்த படத்தில் இருந்து தான் நிறைய இயக்குனர்கள் இவரை அடுத்தடுத்து புக் செய்ய தொடங்கினார்கள்.

இந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் இவரை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரண் ரத்தோடு அவர்களுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் விலை மாதுவாக செயல்பட்டு வருகிறார். சினிமா நடிகைகளின் இதுவரை யாரும் இப்படி ஒரு தொழில் செய்யாத நிலையில், இவர் இந்த தொழில் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிரண் ரத்தோடு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது உடல் அங்கங்களை காட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இவ்வளவு மணி நேரம் அவருடன் வீடியோ கால் செய்ய இவ்வளவு தொகை என்று ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ரேட் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ கால் சர்வீஸ் செய்து வருகிறார். இந்த செய்தியை பார்த்த அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அந்த வகையில், இளைஞர்கள் இவரை புக் செய்து நிறைய வீடியோ கால் செய்த வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆதலால் இவருக்கு இதுவும் நிரந்தர பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை என்பதை புரிந்து கொண்ட கிரண், தற்சமயம் நிறைய மது பார்களுக்கு சென்று அங்கே மது அருந்தும் போது தனது கவர்ச்சியான நடனத்தை ஆடி அவர்களிடம் இருந்து பணம் சம்பாதித்து வருகிறார்.

சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்த இவர், பார்களில் நடனம் ஆடுவதால் கூட்டம் அலைமோதுகின்றன. இதனை அறிந்த தமிழ்நாட்டு பார் நடத்தும் நிறுவனங்கள் எங்களுடைய பார்களிலும் நடனமாட வேண்டும் என்று நடிகை கிரணுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு தற்சமயம் அவர் எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Chella

Next Post

நான் என்ன கேட்டா நீ என்ன பண்ணி இருக்க ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்……! மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்…..!

Sat Jul 15 , 2023
தெலுங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் இருக்கின்ற கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம். இவருடைய மனைவி சங்கரம்மா இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். கடந்த புதன்கிழமை கோழிக்கறி வாங்கி வந்த பேஷம் மனைவியிடம் கோழி குழம்பு வைக்குமாறு தெரிவித்து விட்டு சென்று விட்டார். ஆனால் சங்கரம்மா கோழி குழம்பு வைப்பதற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு வைத்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வீடு திரும்பிய அவர் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு […]

You May Like