வந்தாச்சு பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருக்கிறார்.


சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாட்டில் சில முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒடிசா மாநிலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

வந்தாச்சு பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அடுத்த ஆண்டு (2024) மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர், இந்த ஆண்டு 4ஜி சேவையும், அடுத்த 2024ஆம் ஆண்டு 5ஜி சேவையும் வேகமாக வெளிவருவதை காண்போம்” என்று தெரிவித்தார்.

CHELLA

Next Post

TVS நிறுவனத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்…! B.E முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும் என அறிவிப்பு…!

Fri Jan 6 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.. இந்த Software Engineer & Function Leader – Chassis பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E கட்டாயம் […]
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!

You May Like