“எங்க வேகத்தை திமுகவால் குறைக்க முடியாது” பாஜக மாநில தலைவர்(ஐடி) கொந்தளிப்பு.!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு தரவிருந்த வருகை தள்ளி போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களின் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார்.


இதனை தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், “பாஜகவின் வேகத்தை இதுபோன்ற திமுக அரசு தொடரும் வழக்குகளால் குறைத்து விட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் தி.மு.க அமைச்சர்கள் செய்த முழு ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை நான் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினரிடம் அளித்துள்ளேன்.” என்று சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

மக்களே உஷார்..!! வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’..!! பாதுகாப்பாக இருப்பது எப்படி..?

Thu Nov 3 , 2022
பருவமழை காலங்களில் பரவும் ”மெட்ராஸ் ஐ” எனும் கண் வலி நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் நிலையில், தற்போது ’Madras Eye’ எனும் கண்வலியால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இது வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது. ’மெட்ராஸ் ஐ’ […]
Madras Eye

You May Like