தமிழ்நாட்டில் வன்முறை சம்பவங்கள், திட்டமிடப்பட்ட கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சம்பவங்கள் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்புகிறது. ஒரு காலத்தில் நிர்வாக ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற மாநிலம், தவறான காரணங்களுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் (BSP) தலைவரான ஆம்ஸ்ட்ராங்க் …