நிதின் நவீன் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு மத்திய அமைப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பில் மொத்தம் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் துணைத் […]

பாஜகவில் மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ள நிலையில், முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் குழு விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் இளம் தலைமுறையினரையும், பெண்களையும் அதிக அளவில் இணைத்து கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் அமைய உள்ளன. 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]

சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் மணல் அள்ளுவது தொடர்பான நீண்டகாலத் தகராறில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்ஹத் தாலுகாவிற்கு உட்பட்ட கட்கோடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 2 கார்களில் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர்த் தரப்பு கும்பல் திடீர் […]

பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள கே. அண்ணாமலை செய்திகளில் முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இன்று லட்சக்கணக்கான மக்களால் அறியப்படும் பெயருடன் அவர் பிறக்கவில்லை. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையின் உண்மையான பெயர், ‘சிவ செந்தில் குமார்’ என்பது.. எனினும் அவர் பொது வாழ்க்கையில் நுழைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பள்ளிப் பருவத்திலேயே […]

கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது.. இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட […]