fbpx

தமிழ்நாட்டில் வன்முறை சம்பவங்கள், திட்டமிடப்பட்ட கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சம்பவங்கள் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்புகிறது. ஒரு காலத்தில் நிர்வாக ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற மாநிலம், தவறான காரணங்களுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது.

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் (BSP) தலைவரான ஆம்ஸ்ட்ராங்க் …

தமிழகத்தில் திமுக அணி அல்லது அதிமுக அணி என்ற நிலைப்பாடு உள்ளது. இதில் 3 வது அணிக்கு இடமில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; கன்னியாகுமரியில் 27 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருகிறது. இதனால் பொருளாதாரம் அதிகரிக்கும் என …

இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி கர்னல் சோபியா குரேஷி குறித்து அவமதிப்பாகப் பேசிய விவகாரத்தில், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களை விளக்க, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை …

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், …

Tiranga Yatra: சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், இன்று முதல் நாடு முழுவதும் 10 நாட்கள் திரங்கா யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்துார் வெற்றி தொடர்பாக இன்று டில்லியில்,பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்கள் கலந்து …

அதல பாதாளத்திற்கு வீழ்ந்திருக்கும் சட்டம் ஒழுங்கை இனியும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சரி செய்வார் என எதிர்பார்ப்பது, சாய்ந்த மரத்தை புயலே அப்புறப்படுத்தும் என்று நம்புவது போல் ஆகும். எனவே இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள …

ஈரோடு மாவட்டம் சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்றால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி …

நீண்ட காலமாக மறைக்கப்பட்டிருந்த நேஷனல் ஹெரால்ட் வழக்கு, தற்போது மீண்டும் தேசியக்கட்சிகளின் கவனத்தை திருப்பியுள்ளது. ரூ.5,000 கோடி பண மோசடியின் பின்னணியில் நேரு குடும்பம் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸின் முன்னணி தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்களை தனிநபர் நிறுவனமாக மாற்றி, …

இந்தியாவில் தற்போதைய சூழ்நிலையில் அதிக செல்வாக்கு பெற்ற 4 கட்சிகளின் பெயர் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளன. இதில் தேசிய கட்சிகள் பிராந்திய எல்லைகளைக் கடந்து, நாட்டின் அரசியல் பிரசங்கங்கள், கொள்கைகள் மற்றும் ஆளுகையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள …

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதை “திமுக மற்றும் INDIA கூட்டணியின் வெற்றி” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்புக்கு திமுக உரிமை …