fbpx

கள்ளக்காதலனை பார்க்க ஆசையாக சென்ற மனைவி.. கடைசியில் செம ட்விஸ்ட்… பேஸ்புக்கால் வந்த வினை…

பேஸ்புக்கில் காதலனாக மாறி கணவனே தனது மனைவியை உளவு பார்த்துள்ளார்..

சென்னையில் ரேவதி என்ற பெண் வசித்து வருகிறார்.. அவரின் கணவர் பிரபலமான மருத்துவராக உள்ளார்.. எனினும் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிடாமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.. இதனிடையே ரேவதி பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் அதிகமாக நேரம் செலவழிக்க தொடங்கி உள்ளார்.. அப்போது பேஸ்புக்கில் ஆண் நண்பர் ஒருவர் ரேவதிக்கு அறிமுகமாகிறார்.. அவருடன் சேட் செய்வதிலேயே ரேவதி அதிக நேரம் செலவழித்துள்ளார்.

திடீரென ஒரு நாள் தன்னுடைய கணவர் தன்னை கண்டுகொள்வதில்லை என்று ரேவதி மெசேஜ் அனுப்பி உள்ளார். அப்போது உன்னை போன்ற அழகான பெண்ணின் அருமை உன் கணவருக்கு தெரியவில்லை என்று கூறி தொடர்ந்து உணர்வுப் பூர்வமாக பேசி ரேவதியை கவர முயற்சித்து வந்துள்ளார்.. இப்படி நாளடைவில் ரேவதி – அந்த ஆண் நண்பர் இடையேயான நட்பு காதலாக மாறுகிறது..

எனவே இருவரும் நேரடியாக சந்திக்க முடிவு செய்துள்ளனர்.. கோவாவுக்கு செல்லலாம் என்று அந்த ஆண் நண்பர் கூற, ரேவதியும் தனது கல்லூரி நண்பர்கள் கெட் – டூ- கெதர் என்று கூறிவிட்டு தனியாக விமானத்தில் கோவா சென்றுள்ளார்..

கையில் பூங்கொத்துடன், நீல நிற சட்டையுடன் காத்திருப்பதாக அந்த நபர் சொல்ல, ரேவதியும் ஆர்வமுடன் அவரை சந்திக்க சென்றுள்ளார்.. ஆனால் ரேவதிக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி.. ஏனெனில் கையில் பூங்கொத்துடன், நீல நிற சட்டை அணிந்து அங்கு காத்திருந்தது ரேவதியின் கணவர் தான்.. தனது மனைவி சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்துகிறார் என்று அவர் வேறொரு நபராக மாறி உளவு பார்த்திருக்கிறார்..

பின்னர் இருவருக்குள்ளும் அடிக்கடி ஏற்பட்ட மனஸ்தாபம், பிரச்சனை காரணமாக காவல்நிலையம் சென்றுள்ளனர்.. அங்கு இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அவர்களை சேர்த்து வைத்துள்ளனர்.. எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..

Maha

Next Post

பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் இருந்த கவுண்டமணி.. சர்ச்சைக்குரிய தகவலை சொன்ன பயில்வான் ரங்கநாதன்..

Sat Aug 20 , 2022
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாக காமெடி நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி.. டைமிங்கில் கவுண்டர்களை கொடுக்கும் வகையிலான வசனங்களை பேசியதால் தான் அவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் வந்தது.. பின்னர் அவரின் கவுண்டமணியாக மாறியது.. அவரின் காமெடிகளுக்கு இன்றளவும் தனி ரசிக பட்டாளாமே உள்ளனர்.. மீம் கிரியேட்டர்களும் அவரின் காமெடி வசனங்களை ட்ரோல் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். ரஜினி, கமல் சத்யராஜ், கார்த்தி, பிரபு, சரத்குமார் என அப்போது முன்னணியில் இருந்த […]
காமெடி மன்னனை காண்டாக்கி பார்த்த யூடியூப் சேனல்..! எச்சரிக்கும் கவுண்டமணி

You May Like