“எனக்கான பணம்” என்ற உணர்வை இல்லத்தரசிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு கணவர் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக பணம் வழங்குவதற்கு பதிலாக, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தனது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் தனியாக ஒரு தொகையை வழங்கி வருகிறார். இந்தப் பணத்தை மனைவி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கணவர் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. தனக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சேமிப்பது அல்லது […]
husband
சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை வினுஷா தேவி, தற்போது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். விஜய் டிவியின் பிரபல சீரியல் மூலம் கவனம் பெற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார். இந்த நிலையில், வினுஷா தேவிக்கும் லிங்கா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. வினுஷா தேவி முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் […]
திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர், அவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்ததை அக்கம் பக்கத்தினர் தெரிவித்த நிலையில், திடீரென வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியையும் அந்த இளைஞரையும் ஒன்றாகப் பார்த்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட தகராறு காவல்துறை புகார் வரை சென்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் சிர்கான் கிராமத்தைச் சேர்ந்த […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கொலை செய்த பின்னர் மனைவி நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார். வாணியம்பாடி அடுத்த இளையநகரம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (43). இவரது மனைவி ரம்யா (35). தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். […]
காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியின் வாழ்க்கையில், திருமணம் முடிந்து ஆறு மாதங்களிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்குச் சென்று வந்த கணவர், மனைவிக்கு தெரியாமல் முன்கூட்டியே வீட்டுக்குத் திரும்பிய நிலையில், அங்கு அவர் கண்ட காட்சி திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரில் வேலை பார்த்து வந்த அந்த இளைஞர், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கத்தைவிட […]
காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், மனைவியுடனான குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் ஒரு இளைஞரின் வாழ்க்கையை சோகத்தில் முடித்துள்ளது. மனைவி மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு மாவட்டம் குனிகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து […]
கள்ளக்காதல் ஆரம்பத்தில் ஒரு ரகசிய உறவாக இருந்தாலும், அது வெளியில் தெரிய வரும் சூழல் உருவாகும்போது பிரச்சினைகள் விபரீதமாக மாறிவிடுகின்றன. பணம், மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினைகள் அதிகரித்த நிலையில், தெலுங்கானாவில் கள்ளக்காதல் விவகாரம் இரட்டைக் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டம் மோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நாகுலு (48). இவரது மனைவி பூபா (41). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் […]
கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானதுதான். ஆனால், சின்ன விஷயங்களுக்குக்கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அது நீண்ட நேரம் நீடித்தால் உறவில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இதுபோன்ற சூழலில் பிரச்சினைக்கான காரணத்தை மட்டும் தேடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் பேசும் விதத்தை மாற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கோபமாக இருக்கும் நேரத்தில் உடனடியாக பதில் சொல்லாமல், சிறிது நேரம் அமைதியாக இருப்பது முக்கியம். கோபத்தில் பேசப்படும் வார்த்தைகள் பின்னர் […]
டெல்லியில் 55 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணவரை கொலை செய்ய தனது காதலனுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அவர் பேரம் பேசியதும், கொலைக்குப் பிறகு வீட்டில் திருட்டு நடந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாலால் (55). ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வந்த இவர், […]
திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்கு வந்த கூரியர் பார்சல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்சலைத் திறந்தபோது பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்த நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பார்சலின் பின்னணியில் அவரது மனைவிக்கும் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடை செய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட […]

