தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை…! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்…!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த Electrican பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304

Vignesh

Next Post

”கர்ப்பமா இருக்கும்போது கூட விட மாட்டியா”..? ஆபாச வீடியோவை காட்டி உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலன்..!!

Sun Feb 19 , 2023
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்துள்ளது. சமீபத்தில் ஒரு குழந்தையும், கணவரும் இறந்துவிட்டனர். இதனால், மற்றொரு குழந்தையை குடும்ப சூழல் காரணமாக மாமியார் வீட்டிலேயே வளர்க்க விட்டுள்ளார். தனியாக இருந்த அந்த பெண் கிறிஸ்துவ சர்ச்சில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, ஆனந்த் மில்லர் (41) என்பவருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. […]
17 வயது சிறுமியை பலமுறை அனுபவித்த வாலிபர்..!! 7 மாதம் கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி..!!

You May Like