சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான முழு விவரம் மற்றும் கல்வித்தகுதிகளை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை மாநகராட்சி பணிக்கான விவரங்கள்:
பணியின் பெயர்:
மருத்துவ அலுவலர் – (19 காலியிடங்கள்)
செவிலியர் – (39 காலியிடங்கள்)
பணிக்கான கல்வித்தகுதி:
மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TNMC இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
செவிலியர் பணிக்கு நர்சிங்க் கவுன்சிலில் பதிவுச் செய்த கல்லூரியில் B.Sc. Nursing 4 வருடம் முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அ) நர்சிங்கில் டிப்ளமோ (அ) பொது நர்சிங் மற்றும் மெட்வைஃப் (3 ஆண்டுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்கள் அங்கிகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்துக்கொண்டு அனைத்து சான்றிதழ்களில் நகல்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: https://chennaicorporation.gov.in/gcc/
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai – 600 003.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2022 மாலை 5 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு : https://chennaicorporation.gov.in/gcc/