குட் நியூஸ்…! இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம்…! குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் சம ஊதியம் வழங்குவதற்கான கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிப்பதற்கான குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்ய நீதித்துறை செயலாளர் தலைவராகவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவின் பணிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் குழு தலைவர் உறுப்பினர் தேவைக்கேற்ப கூட்டத்தை ஏற்பாடு செய்ய தொடக்க கல்வி இயக்குனருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

எல்லாம் எச்சரிக்கையா இருங்க...! வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் வானிலை இப்படி தான் இருக்கும்...!

Wed Feb 15 , 2023
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி […]
1111 metro rain

You May Like