இவர்கள் இரவில் தப்பி தவறி கூட முள்ளங்கியை சாப்பிட கூடாது..!

முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும்.


வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது.

இடுப்பு, கை, கால், முழங்கால், தோள்பட்டை என வேறு எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும், இரவில் முள்ளங்கியை உட்கொள்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். 

வாய்வு அல்லது புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், முள்ளங்கியை எடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. மதிய உணவில் முள்ளங்கி சாப்பிடலாம் ஆனால், இரவில் நிச்சயம் சாப்பிடக் கூடாது. 

1newsnationuser5

Next Post

முதல்வராக இன்று பதவியேற்பு..! 20,000 பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடு...!

Mon Dec 12 , 2022
குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். குஜராத் மாநில தலைநகரில் இன்று நடைபெறும் முதல்வர் பூபேந்திர படேலின் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து குறைந்தது 20 முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்திநகரின் புதிய செயலக கட்டிடத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் […]
images 2022 12 12T060259.806

You May Like