Flash : 9 பேர் பலி.. சென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து..

Chennai Ennore Accident

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த நிலையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. எனினும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..


30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.. அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சாரம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

Read More : கரூர் துயரம்.. ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? இரவில் உடற்கூராய்வு ஏன்? கரண்ட் கட் ஏன்? வீடியோ ஆதாரத்துடன் தமிழக அரசு விளக்கம்..

English Summary

The accident at the Ennore Thermal Power Plant in Chennai, which resulted in the deaths of around 9 people, has caused shock.

RUPA

Next Post

அதிர்ச்சி!. சூரிய புயல்களால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் 3 மடங்கு அதிகம்!. நாசா எச்சரிக்கை!.

Wed Oct 1 , 2025
சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]
Solar storms women heart attack

You May Like