பெண்களே செம குட் நியூஸ்..!! வரும் 15ஆம் தேதி உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வந்துவிடும்..!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) அன்று தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது, மக்களவை தேர்தலுக்கான விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? என்ற சந்தேகம் அனைத்து பெண்கள் மத்தியிலும் எழுந்து வந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில், விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

Read More : அடுத்தடுத்து வந்த ஃபோன் கால்..!! ஆடையை கழற்றி நிர்வாணமாக நின்ற பெண் வழக்கறிஞர்..!! நடந்தது என்ன..?

Chella

Next Post

விவசாய கடன் தள்ளுபடி..!! பெண்களுக்கு ரூ.1 லட்சம்..!! நெல்லையில் ராகுல் காந்தி மாஸ் அறிவிப்பு..!!

Fri Apr 12 , 2024
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”மீனவர் பிரச்சனை, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர மறுத்துவிட்டார். வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம். […]

You May Like