கவனம்…! 8-ம் தேதி முன்னாள்‌ படைவீரர்களுக்கு குறைதீர்க்கும்‌ கூட்டம் நடத்தப்படும்.‌..! மிஸ் பண்ணிடாதீங்க…!

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 08- ம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 08.02.2023 அன்று பகல்‌ 11.00 மணிக்கும்‌, அதனை தொடர்ந்து மாவட்ட முப்படை வீரர்‌ வாரியக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்ட அரங்கில்‌ நடத்தப்பட உள்ளது.


மேற்படி குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ சேலம்‌ மாவட்ட முன்னாள்‌ படைவீரர்கள்‌ தங்களது கோரிக்கைகளை இரட்டைப்‌ பிரதிகளில்‌ விண்ணப்பம்‌ வாயிலாக நேரில்‌ சமர்ப்பிக்கலாம்‌. இந்த குறைதீர் முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பள்ளி குழந்தைகள் கவனத்திற்கு..! இனி ஆந்திராவின் தலைநகர் அமராவதி இல்லை...!

Wed Feb 1 , 2023
2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. அதன்பின்னர் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதற்கு கடும் விமர்சனம் தெரிவித்ததோடு, அவர் ஆட்சிக்கு வந்த பிறகு 3தலைநகரை அமைக்கவும் முயற்சிகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள […]
andhra pradesh

You May Like