விவசாயிகளே மகிழ்ச்சியான செய்தி..!! வங்கிக் கணக்கில் ரூ.4,000..!! வெளியான புதிய தகவல்..!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. அந்தவகையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகிறது. இந்தப் பணம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 13 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில், இன்னும் சில நாட்களில் 14ஆவது தவணை வழங்கப்படும் என்று தெரிகிறது. அதில் சிலருக்கு ரூ.4,000 கிடைக்க இருக்கிறது. 13ஆவது தவணைக்கு முன் அனைத்து விவசாயிகளையும் KYC சரிபார்க்க சொன்னது மத்திய அரசு. அதை செய்ய தவறியவர்களுக்கு 13ஆவது தவணை கிடைக்கவில்லை. அவர்களுக்கு தற்போது சேர்த்து வழங்கப்பட இருக்கிறது.

CHELLA

Next Post

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது எப்போது….? அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் ஆலோசனை….!

Wed Apr 26 , 2023
தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுடன் தமிழக […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி..!! அதிரடியாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள்..!!

You May Like