பட்டப்பகலில் பயங்கரம்!. பர்தா அணிந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து இளைஞரின் வெறிச்செயல்!. பகீர் வீடியோ!.

Moradabad women cctv 11zon

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு தெருவில் பர்தா அணிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணை ஒருவர் மார்பகங்களை பிடித்து துன்புறுத்திய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,


உத்தரப்பிரதேச மாநிலம் நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், அந்த பெண் தனியாக சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த ஒரு நபர், திடீரென அந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து பாலியல் துன்புறுத்தியுள்ளார். சுதாரித்து கொண்டு தன்னைக் காப்பாற்ற அந்த பெண் முயன்றதும், அந்த நபர் உடனே தப்பிச் சென்றதும் தெளிவாக காணப்படுகிறது. சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மொரதாபாத் காவல்துறையினர், நாக்பனி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொறுப்பாளருக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மூன்று விசாரணை அணிகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Readmore: 123 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை!. புதிய உலக சாதனை படைத்த கில் படை!. அதுவும் வெளிநாட்டு மண்ணில்!. விவரம் இதோ!

KOKILA

Next Post

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்..! விசாரணையில் அதிர்ச்சி

Tue Aug 5 , 2025
கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]
poison 2025

You May Like