கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாரதி லே அவுட் பகுதியில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை 2 பெண்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தனர். இதையடுத்து, வீதியில் நடப்பதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக பலரும் கண்டனம் …
CCTV
கர்நாடக மாநிலம், உடுப்பியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 5 வயதுடைய சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அவர் சிறுமி தனியாக நிற்ப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் அருகே சென்ற அவர், சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக …
சென்னை மாவட்டம், புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கம் போல், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை பார்த்த அவருக்கு, அந்தப் பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த …
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக …
உத்தரபிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்தவர் 29 வயதான முர்ஷித். இவர் தனது மனைவி ஆனம் மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவிக்கு, வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முர்ஷித் தனது மனைவியை …
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், தனது 70 வயது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், மீனா பெரணமல்லூர் அருகே உள்ள அவரது உறவினர் வீட்டிற்க்கு, தனது தாயுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, சோழவரம் கிராமத்தை சேர்ந்த …
2024 நவம்பர் 16-ம் தேதியிட்ட பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட “ரயில் பெட்டிகளில் கேமராவுக்கு ரூ. 20,000 கோடி ஆர்எஃப்பி மிதக்கிறது” என்ற கட்டுரைக்கும், பிற ஊடகங்களில் வெளியான இதே போன்ற அறிக்கைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் மறுப்பு செய்தி ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐபி-சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளுடன் பெட்டிகளை மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்முயற்சி …
உ.பி., மாநிலம் ஆக்ரா நகரில் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்துள்ள சிட்டி ஹோட்டலில் 13 வயது சிறுமியை பிணைக் கைதியாக பிடித்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி முனையில் சிறுமியை இரண்டு மணி நேரம் பிணைக் கைதியாக வைத்திருந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன், எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.…
helicopter exploder: அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் ரேடியோ கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளான பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று குழந்தை உள்பட 4 பேரை ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த …
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை குரங்குகள் கூட்டம் விரட்டிய அடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் எல் கே ஜி படிக்கும் 6 வயது சிறுமியை வீட்டிற்கு இழுத்து, ஆடைகளை அவிழ்த்து, …