”வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறிபோகும் அபாயம்”..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

பொதுவாக வெந்நீரில் குளிப்பதால் அதிக தீமைகள் உண்டு. பலர் குளிர்காலம் முதல் வெயில் காலம் வரை எப்போதுமே வெந்நீரில் குளிப்பது வழக்கம். இதற்கு காரணம் அவர்களின் உடல், வெந்நீருக்கு அடிமையாகி விட்டது தான். ஆனால், வெந்நீரில் ஆண்கள் தொடர்ந்து குளித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மை பறிபோகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும், கொதிக்கும் நீரை தலையில் கொட்டினால் அந்த சூட்டில் முடி உதிரும் அபாயமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே, வெந்நீரில் குளிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வெயில் காலத்திலாவது பச்சை தண்ணீருக்கு மாறுங்கள். முதலில் கஷ்டமாக இருந்தால் ஒரு சொம்பு தண்ணீரை முதலில் தலையில் கொட்டுங்கள். பின்னர் அது பழகி விடும். மேலும் உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் இருந்தால் அப்போது சூடு நீரில் குளிக்கலாம்.


வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள்…

  • சிலர் எப்போதும் வெந்நீர் குளியல்தான் விரும்புவர். இப்படி குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தும் போது, அது கண்களில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கும்.
  • இந்த வெண்ணீர் குளியல் கண்களில் அரிப்பு பிரச்சனைகளை உண்டாக்கி ஆபத்தை விளைவிக்கும்.
  • எல்லோரும் இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தை விரும்புகிறார்கள். ஆனால், தொடர் சுடுநீர் குளியல் உங்கள் சருமத்தில் சுருக்கத்தை வெகு விரைவில் கொடுக்கும்.
  • உங்கள் சருமம் மிக சீக்கிரம் கடினமாகவும் மாற்றும் என்பதை நினைவில் கொண்டு இன்றே பச்சை தண்ணீர் குளியலுக்கு மாறுங்கள்.

CHELLA

Next Post

அந்தமானை அதிரவைத்த நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கையா..? பீதியில் உறைந்த மக்கள்..!!

Mon Mar 6 , 2023
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின. இதனை அடுத்து, இந்தியா உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் […]
Sumathra Sunami 2

You May Like