’இந்த மாதிரி செய்தால் அது பலாத்காரம் ஆகாது’..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.


ஒடிசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகிய பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

’இந்த மாதிரி செய்தால் அது பலாத்காரம் ஆகாது’..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பொய்யான வாக்குறுதி கொடுத்து அந்த பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி ஒடிசா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

CHELLA

Next Post

’கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகல’..!! ஜிம்பாப்வே பயிற்சியாளர் திடீர் மரணம்..!! பெரும் சோகம்..!!

Mon Jan 9 , 2023
ஜிம்வாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு (37) திடீரென காலமானார். இரண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்த இவர், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. திடீரென அவர் நிலை தடுமாறியதாகவும், பின் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று தான் சினிகிவேவின் கணவர் உயிரிழந்தார். இந்நிலையில், அடுத்தடுத்த இந்த இறப்புகள், இவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை […]
’கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகல’..!! ஜிம்பாப்வே பயிற்சியாளர் திடீர் மரணம்..!! பெரும் சோகம்..!!

You May Like