’கொரோனா தொற்று இருந்தால் உடனே வெளியேற்றுங்கள்’..!! எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி உத்தரவு..!!

நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


மேலும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே தெரிவிக்க வேண்டுமெனவும் பணியாளர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கு சுகாதாரம் குறித்த விஷயத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டால் பணியிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

“உங்களை பார்த்து பச்சோந்திகள் கூட வெட்கப்படும்..” பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கிண்டல் செய்த பாஜக

Thu Apr 13 , 2023
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேற்று சந்தித்தனர். மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் நிதீஷ் குமாரின் […]
4c8595cd1472bc540aca8bb935deb940cf4a470d2f3e174b1fc707976e3ca539

You May Like