மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! இன்று தான் கடைசி நாள்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  சேருவதற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாளாகும்.  2023-24 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இம்மாதம்  8ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. www.tngasa.in  என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.


முதலில் மே 19ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மே 22 ஆம் தேதி வரை அவகாசம்  நீட்டிக்கப்பட்டது.  இதனை அடுத்து  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் நினைப்புக்கு இன்று தான் கடைசி நாளாகும்.

1newsnationuser5

Next Post

திருச்சி அருகே 2 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால்…..! வியாபாரி தற்கொலை…..!

Mon May 22 , 2023
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார். இந்த சூழ்நிலையில்தான் முருகேசனின் வங்கி கணக்குக்கு தவறாக பணத்தை அனுப்பியவர் பணத்தை மீட்டு தருமாறு […]
Poison

You May Like