மெகா அறிவிப்பு…! ரயில்வே துறையில் மொத்தம் 7,194 காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு மத்திய இரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, மேற்கு ரயில்வேயில் Apprentices பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7194 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info; http://xprosys.in/NOTIFICATION_03-NOV-2022_ISSUED_BY_RRC-SC.pdf

Vignesh

Next Post

காவலரை கழுத்தை நெறித்த சம்பவம்..! 

Thu Jan 5 , 2023
தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் , கும்பகோணம் மத்துலாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (41). வெளிநாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தவர். இவர் தனது வருமானத்தை ஆவணங்கள் ஏதுமின்றி கும்பகோணத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. செந்தாமரை சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் திரும்பி அழகுக்கலை வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்த போது அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது, […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like