ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அதன்படி, ரூ.2 கோடிக்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏழு நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை பல கால வரம்புகளுக்கான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 7.15% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.


வட்டி விகிதம் உயர்வு…

7 – 14 நாட்கள் : 3%

15 – 30 நாட்கள் : 3%

31 – 45 நாட்கள் : 3%

46 – 90 நாட்கள் : 4.50%

91 – 179 நாட்கள் : 4.50%

180 – 269 நாட்கள் : 5%

270 நாட்கள் – 1 ஆண்டு : 5.50%

1 ஆண்டு – 2 ஆண்டு : 6%

501 நாட்கள் : 7.15%

2 ஆண்டு – 3 ஆண்டு : 6.75%

3 ஆண்டு – 5 ஆண்டு : 6.50%

5 ஆண்டு – 8 ஆண்டு : 6%

8 ஆண்டு – 10 ஆண்டு : 6%

CHELLA

Next Post

விவசாயிகளே..!! 14-வது தவணை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!!

Wed Apr 5 , 2023
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் 3 தவணைகளாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 13-வது தவணை பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், பலருக்கும் நிதி உதவி கிடைக்கவில்லை என […]
PM Kisan Samman Yojana big update When will the 10th installment of PM Kisan Samman Yojana be credited

You May Like