பகுதிநேர பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்..!! இனி அவர்களுக்கு இங்கு வேலை இல்லையாம்..!!

பிரபல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.


ஐடி நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பகுதிநேர ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதார மந்தம் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவை குறைவு போன்ற காரணங்களுக்காக தான் பகுதி நேர பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பகுதிநேர பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்..!! இனி அவர்களுக்கு இங்கு வேலை இல்லையாம்..!!

பல ஐடி நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்கள் 8 ஆண்டுகளுக்கும் குறைந்த பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் போது தேவைகள் அதிகமாக இருந்ததால் பகுதிநேர பணியாளர்களை பணிக்கு அமர்த்திய ஐடி நிறுவனங்கள், தற்போது பொருளாதார மந்தம் மற்றும் குறைந்து வரும் வேலைகள் காரணமாக 20% அளவிற்கு பகுதிநேர பணியாளர்களை குறைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

CHELLA

Next Post

'ஜம்மு-காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்'..!! உள்துறை அமைச்சகம் திடீர் அறிவிப்பு..!! பதற்றம்..!!

Sat Oct 8 , 2022
இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொறு ஆண்டும் அமெரிக்காவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக […]
’என்னது காஷ்மீரை பிரிச்சிட்டாங்களா’..?? அது தனி நாடாம்..!! 7ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி..!!

You May Like