தவறான ஊசி போட்டதால், உயிரிழந்த 5 வயது சிறுவன்.!

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி எனும் கிராமம். அந்த பகுதியில் மகேஸ்வரன் மற்றும் மகன் கவிதேவநாதன் (6) வசித்து வந்துள்ளனர். சிறுவனுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டதால் அரசு டாக்டர் பாஸ்கரனின் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்த போது ,ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், நேற்று காலை நேரத்தில் மருத்துவ துறை அதிகாரிகள், இறந்த சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது டாக்டர் பாஸ்கர் என்பவரிடம் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு, அதே பகுதியில் உள்ள பெண் மருந்தகர் ஆக்னெஸ்ட் கேத்ரி என்பவரிடம் சிகிச்சை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து போலி மருத்துவரான ஆக்னெஸ்ட் கேத்ரின் கைது செய்யப்பட்டார்.

Baskar

Next Post

காதலனை சந்தித்து வந்ததிலிருந்து வயிற்று வலி..!! கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! திடுக்கிடும் தகவல்கள்..!!

Tue Nov 8 , 2022
காதலனை சந்தித்து வந்ததிலிருந்து கடுமையான வயிற்று வலியால் போராடிய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (56). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி தங்கபாய் (51) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில், இரண்டு பேருக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் அபிதா, களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். இவர் […]
காதலனை சந்தித்து வந்ததிலிருந்து வயிற்று வலி..!! கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! திடுக்கிடும் தகவல்கள்..!!

You May Like