டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்றே கடைசி நாள்..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


பணியின் முழு விவரங்கள்…

பணியின் பெயர்: IAS, IPS, IFS, Etc.

காலி பணியிடங்கள்: இப்பதவிகளுக்கு 1,105 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 21

மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

CHELLA

Next Post

EPFO 18 லட்சத்துக்கும் அதிகமான புதிய நபர்கள்...! தொழிலாளர் ஆணையம் தகவல்...!

Tue Feb 21 , 2023
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஊதியத் தரவு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 லட்சத்து மூவாயிரம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் […]
1006349 epfo2

You May Like