மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்…
பணியின் பெயர்: IAS, IPS, IFS, Etc.
காலி பணியிடங்கள்: இப்பதவிகளுக்கு 1,105 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 21 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 21
மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.