மக்கள் நீதி மய்யம் நடத்தவுள்ள ஜல்லிக்கட்டு.. கமல் வெளியிட்ட அறிவிப்பு.!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்ட தனது கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை கமலஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடக்கின்றது.

இதில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். இதற்காக, முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

11 நாட்களில் 13,560 கி.மீ..!! ஓய்வெடுக்காமல் பறந்த பறவை..!! புதிய சாதனை..!!

Fri Jan 6 , 2023
11 நாட்களில் 13,560 கிலோமீட்டரை ஓய்வெடுக்காமல் பறந்து ஒரு பறவை தற்போது சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் (bar-tailed godwit) என்ற பறவை இனம் உள்ளது. குளிர் காலத்தின் பனி அதிகம் ஆகும் நேரத்தில் அது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும். ஆனால், இது […]
11 நாட்களில் 13,560 கி.மீ..!! ஓய்வெடுக்காமல் பறந்த பறவை..!! புதிய சாதனை..!!

You May Like