சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் கடந்த 1916 ஆம் வருடம் திட்டமிடப்பட்டு 1925 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது நூற்றாண்டு பழமை கண்ட மைதானங்களில் உண்டான இந்த மைதானம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு வருகிறது அதோடு கூடுதலாக 5000 இருக்கைகளுடன் புதிய கேலரி ஒன்று கட்டப்பட்டது.
இதுவரையில் ஏபிசிடி என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற கேலரிக்கு முதல் முறையாக பெயர் சூட்டப்பட உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உள்ளிட்டவை இணைந்து கட்டிய புதிய கேலரியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, கலைஞர் மு கருணாநிதி இன்று பெயர் சூட்ட உள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கிரிக்கெட் மேலே வைத்திருந்த ஆறுமுகம் தொடக்க காலகட்டத்தில் சேப்பாக்கம் மைதானம் கட்டும்போது சுமார் 15 லட்சம் ரூபாய் வரையில் நிதி உதவி வழங்கிய அவருடைய பங்களிப்பை கௌரவிப்பதற்காகவே புதிய கேலரிக்கு அவருடைய பெயர் வைக்காத திட்டமிட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சிகாமணி கூறியிருக்கிறார்.
வயது மூப்பின் காரணமாக, இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய குடும்பத்துடன் வீல் சேரில் அமர்ந்தபடி பந்து வீசியது அவர் கிரிக்கெட் மீது வைத்திருந்த காதலை சுட்டி காட்டியது. சண்முகநாதன் அவ்வப்போது ரன்களை கேட்பார் கருணாநிதி.
அவர் முதலமைச்சராக கடுமையான பணிச்சுமைக்கு ஆளான போதிலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் நேரில் கண்டு ரசித்து தோனி உள்ளிட்ட வீரர்களிடம் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறார்.
புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானம், குஜராத் நரேந்திரமோடி மைதானம் வரிசையில் கருணாநிதியின் பெயர் சேப்பாக்கத்தின் அடையாளமாக உலக அரங்கம் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.