காருக்குள் கசமுசா..!! வீடியோவுடன் மாணவியை பின்தொடர்ந்த நபர்..!! படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்த கொடூரம்..!!

டெல்லி மாநிலம் பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, ரவி சோலங்கி என்ற நபர், அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், அவர் காரிலிருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார்.


அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த போது, பின்தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அவரை தடுத்தி நிறுத்தி தான் ஒரு காவலர் என்று கூறியுள்ளார். பின்னர், காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காண்பித்து மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை அந்த நபர், வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இறுதியில் அந்த மாணவியை ரவி சோலங்கி படியிலேயே வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கதறிய படி காதலனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரவி சோலங்கியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CHELLA

Next Post

39 வயதாகியும் சிங்கிளாக வாழும் நடிகை சதா..!! இதனால் தான் திருமணமே வேண்டாமாம்..!!

Thu Jul 13 , 2023
தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் சதா. இப்படத்தில் இவர் போய்யா என கையை காட்டி செல்லமாக ஜெயம் ரவியை போக சொல்லும் காட்சி பல பெண்களை அப்படியே அந்த நேரத்தில் செய்யத் தூண்டியது. கவிதையே தெரியுமா பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செம ஹிட் அடித்தது. பின்னர், இவருக்கு படவாய்ப்புகள் குவியத் […]
39 வயதாகியும் சிங்கிளாக வாழும் நடிகை சதா..!! இதனால் தான் திருமணமே வேண்டாமாம்..!!

You May Like