தனியார் வங்கியில் வேலை…! MBA முடித்த நபர்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!

KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst.Acquisition Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.35,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள நபர்கள் 28.02.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/requisitions?mode=location

Vignesh

Next Post

வெளியான முதல் வாரமே ரூ.50 கோடியை அள்ளிய ’வாத்தி’..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

Tue Feb 21 , 2023
நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. சிவகார்த்திகேயன், விஜய்-ஐ தொடர்ந்து தனுஷும் தெலுங்கு இயக்குநருடன் இணைந்துள்ளார். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த பிப்.17ஆம் தேதி […]
WhatsApp Image 2023 02 21 at 8.52.14 AM

You May Like