அக்.14-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..

appavuu

வரும் அக்டோபர் 14-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்..

சென்னை தலைமை செயலக பேரவை தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு “ வரும் அக்டோபர் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என அறிவித்தார்.  மேலும் “ கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பேரவையில் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை அளிக்கப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..


அக்டோபர் 14-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்..

Read More : இளைஞர்களே..!! வரும் 27ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! எங்கு நடக்குது தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Assembly Speaker Appavu has announced that the legislative session will begin on October 14th.

RUPA

Next Post

உடலில் இந்த பகுதியில் வலி இருக்கிறதா..? கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்..!! அசால்ட்டா விட்றாதீங்க..

Tue Sep 23 , 2025
Is there pain in this part of the body? It could be liver cancer..!!
liver1

You May Like